Skip to main content

Posts

Showing posts from April, 2020

அடியவர் ரவி அவர்களின் பதிவு -1 - கடைசி மணித்துளிகள்

கடைசி மணித்துளிகள் 120 km வேகத்தில் வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தேன் .. என் ஆருயிர் நண்பன் இலக்கியத்தில் பல சாகசங்கள் செய்தவன் ... சாகித்திய அகடமி பரிசுகள் , பத்மஸ்ரீ , பதம பூஷன் போன்ற பட்டங்கள் பெற்றவன் ... அவன் இலக்கியத்தில் செய்த பல சாதனைகள் விரைவில் நோபல் பரிசு கிடைக்கவும் வழி செய்தது ... எத்தனை சாதனைகள் இந்த சின்ன வாழ்க்கை ஓட்டத்தில் செய்திருக்கிறான் ... !! மனம் மிகவும் பெருமை பட்டது அவன் நண்பன் நான் என்று சொல்லிக்கொள்ள ... அதே சமயம் இதயத்தில் ஒரு சிறு உளியால் எழுப்பிய சப்தம் ... வலி ... என் சாதனை பக்கங்கள் பல இன்னும்  வெற்றிடமாகத் தான் இருக்கின்றன ... ஏதோ கொஞ்சம் படிப்பு , கொஞ்சம் வேலை , கொஞ்சமாக சம்பளம் , என்னையே கொஞ்சமாக கொஞ்சும் என் மனைவி , இப்படி வாழ்கிறேன் ... சாதனைகளை விட படும் வேதனைகள் அதிகம் .... எப்படி சமாளிக்கிறேன் என்று கேள்வி கேட்க்கிறீர்களா ? எல்லாம் அந்த பச்சைப்புடவைக்காரியின் அருளால் .... பின்னாடி ஒரு bmw கார்  என்னை தாண்டி சென்று நின்றது ... இறங்கி ஒருத்தி என் காரை நிறுத்தச் சொன்னாள் ... நீங்கள் எங்கு போகிறீர்கள் ... நான...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 24

தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னைக் காப்பாற்றிய சாய் அனைத்து சாய் குழந்தைகளுக்கும் வணக்கம் .  இன்று   தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னை தடுத்து நிறுத்தி நம்   சாய் செய்த அற்புதத்தை பகிர்ந்து கொள்ள போகிறேன் .   நான் ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கிறேன் , நான் வியாழக்கிழமை விரதம் ஆரம்பிக்க முடியுமா என்று என் சாயிடம் கெஞ்சினேன் . உண்ணாவிரதம் இருக்க யாரையும் பாபா ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் . ஆனால் ஸ்ரீ ஷிர்டி சாய் அவர்களின் ஆசிகளுடன் , நான் வியாழன் நோன்பு   விரதம்   தொடங்கினேன் .  ( ஏற்கனவே பாபா விரதம் இருக்க என்ன சொன்னார் என்பது பற்றிய அனுபவத்தை நான் பகிர்ந்துள்ளேன் ).   138 வியாழன் முழு நாள் பட்டினி விரதம் இருந்திருந்தேன் . ஆனால் , நான் என் காதல் விஷயத்தில் எந்த .  எந்த முன்னேற்றமும் இல்லை .   சில நாட்களுக்கு முன் , எனக்கு ஆழ்ந்த மனச்சோர்வு ஏற்பட்டு , மிக வலுவாகதற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன . கடந்த சில மாதங்களாகவே நான் ...